2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கேப்பாபுலவு மக்களை சுவிஸ் தூதரக அதிகாரிகள் சந்தித்தனர்

Editorial   / 2019 பெப்ரவரி 21 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சே.கீதாஞ்சன்

கேப்பாபுலவு மண்ணில் 723 ஆவது நாளாக நிலமீட்பு போராட்டத்தை மேற்கொண்டுவரும் கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்களை இலங்கைக்கான சுவிஸ் நாட்டின் தூதரக அதிகாரிகள் இன்று (21) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .