2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

சகாயமாதாபுரத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா

Niroshini   / 2021 ஜூன் 07 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - சகாயமாதாபுரத்தில், மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சகாயமாதாபுரத்தில், கொரோனா தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் (05) முதல், அக்கிரமத்தின்; முடக்கல் நிலை கடுமையாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கிராமத்தில் வசிக்கும் மக்களிடம் நேற்றய தினம் (06) சுகாதாரப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், 22 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதேவேளை, சுந்தரபுரம், மகாறம்பைக்குளம், தெற்கிலுப்பைக்குளம், தோணிக்கல ஆகிய பகுதிகளில், 8 தொற்றாளர்கள் அடையாளம்; காணப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X