Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 நவம்பர் 11 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுநீரக வியாபாரம் செய்த குறிறச்சாட்டில், மிரிஹானே தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தப்பிச் சென்ற இந்தியப் பிரஜைகள் எழுவரில் 5 பேர், மன்னார் பேசாலை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேசாலை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே, இந்தியாவுக்கு செல்ல முற்பட்டபோது, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago