2025 மே 19, திங்கட்கிழமை

தலைவராக கனகரத்தினம் நியமனம்

Editorial   / 2019 நவம்பர் 28 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக ச.கனகரத்தினம் நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் கீழ், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையி​ல், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர்கள் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பொரமுன கட்சி உறுப்பினருமான ச.கனகரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X