Freelancer / 2023 நவம்பர் 27 , பி.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் 2023 தமிழ் தேசிய மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக இடம் பெற்றது.
பொதுச்சுடரினை மேஜர் ஆதிநிலவனின் தயார் கனகரட்ணம் மகேஸ்வரி ஏற்றி வைக்க ஏனைய உறவுகளுக்கு அவர்களது உறவுகளுக்காக சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். R



29 minute ago
30 minute ago
44 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
30 minute ago
44 minute ago
59 minute ago