Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி நீதிமன்றத்துக்கு முன்பாக ஒலி எழுப்பியவாறு சென்ற முச்சக்கரவண்டி சாரதிக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, திங்கட்கிழமை (08) உத்தரவிட்டார்.
நீதிமன்ற நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, மேற்படி சாரதி ஒலியை தொடர்ந்து எழுப்பியவாறு அப்பகுதியில் சென்றுள்ளார். இதனை அவதானித்த பொலிஸார், அந்நபரை கைது செய்து நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
23 minute ago