2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்களை சந்தித்தார் தவராசா

George   / 2017 மே 07 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

தமது பூர்வீக நிலமான இரணைதீவில் தங்களை மீள்குடியேற்றுமாறு கோரிக்கை விடுத்து, அந்த மக்கள் கடந்த 8 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர்  தவராசா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் ஆகியோர், இன்று முற்பகல் 11 மணியளவில் அந்த மக்களை சந்தித்து கலந்துரையாடினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .