2025 மே 05, திங்கட்கிழமை

பலத்த காற்றினால் 18 வீடுகளுக்குச் சேதம்

Editorial   / 2021 மே 27 , பி.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்


முல்லைத்தீவு மாவட்டத்தில் வீசிய கடும் காற்றினால் 18  வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் பயன்தரும் மரங்கள் மற்றும் விவசாயத் தோட்டங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X