2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புதைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, ரவைகள் மீட்பு

Editorial   / 2021 டிசெம்பர் 05 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

யுத்த காலத்தின் போது, முல்லைத்தீவு, அம்பலவன், பொக்கணைப் பகுதியில் புதைக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏகே47 துப்பாக்கி, மகசின்கள் - 4 மற்றும் துப்பாக்கி ரவைகள் 210 என்பன மீட்கப்பட்டுள்ளன.

இவை, நேற்று (04) மாலை மீட்கப்பட்டு, முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக, மனிதக் கொலை மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவின் கீழ் உள்ள பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .