2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

புதையல் தோண்டமுற்பட்ட 8 பேர் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 06 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரபாநகர் பகுதியில், நேற்று (05) காலை 9.30 மணியளவில் புதையல் தோண்டமுற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 8 பேர் கைதுசெயய்யப்பட்டுள்ளனரென, பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், கொழும்பு, வவுனியா உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், அவர்களிடமிருந்து மண்வெட்டி உள்ளிட்ட சில பொருள்களையும் இரண்டு சொகுசுகார்களையும் கைப்பற்றியுள்ளதாககவும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .