2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பொலிஸூக்கு மது விற்பனை செய்த நபருக்கு தண்டப்பணம்

Freelancer   / 2023 மார்ச் 09 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

யது பாஸ்கரன்

கிளிநொச்சி - பளை பகுதியில் பொலிஸாருக்கு 180  மில்லி லீட்டர் அரச சீல்  சாராயத்தினை விற்பனை செய்த நபருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் சந்தேகநபருக்கு 30,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .