2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

போதையில் வாகனம் ஓட்டியவருக்கு விளக்கமறியல்

Freelancer   / 2023 மார்ச் 09 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி - பளை  பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர் வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நபரை கைது செய்த பளை பொலிஸார் நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிவான்  நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அவரை  எதிர்வரும் 14ஆம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .