2025 ஜூன் 09, திங்கட்கிழமை

பௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 21 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளப் பாதிப்பினையடுத்து தென்னிலங்கையில் பௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் இன்று (21)  கிளிநொச்சி இராமநாதபுரம் மேற்கு பாடசாலை மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை  போன்ற பிரதேசங்களில் பௌத்த  துறவிகளால் சேகரிக்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் பாடசாலையில் கல்வி கற்கின்ற சுமார் 300 மாணவர்களுக்கும் கையளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .