Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தின் புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர், நேற்றுத் திங்கட்கிழமை (03) இரவு 8 மணியளவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
காரைநகரைச் சேர்ந்த கனகராசா கோபிநாத் (வயது 22) என்ற இளைஞனே உயிரிழந்தார்.
இரணைமடுக் குளத்தின் புனரமைப்புப் பணிகள், இரவு – பகலாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று இரவுப் பணியில் ஈடுபட்ட இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
சடலம், கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
25 minute ago
45 minute ago