2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு இடைக்கால தடை

George   / 2017 மே 17 , பி.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

முள்ளிவாய்க்கால் தேவாலயம்  ஒன்றுக்கு  அருகில் நாளைய தினம் நடைபெற இருந்த  “முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல்” நிகழ்வுக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம், இன்று இடைக்கால  தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .