2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் முச்சக்கர வண்டி தீப்பிடித்தது

Editorial   / 2021 மே 15 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் உப்புக்குளம் புதியத் தெரு பகுதியின் ஊடாக பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்று இன்றுக் காலை காலை 7.30 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற மன்னார் உப்புக்குளம் புதிய தெரு பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர்,  அதிலிருந்து பாய்ந்து தப்பியுள்ளார்.

எனினும், குறித்த முச்சக்கர வண்டி முழுமையாக தீ பிடித்து எரிந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X