Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - உளுக்குளம் பகுதியில், குளத்துக்கு மீன் பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர், இன்று (19) அதிகாலை 4.30 மணியளவில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், 3 பிள்ளைகளின் தந்தையான ஜி.விஜயசிறி (வயது 57) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மீன் பிடிப்பதற்குச் சென்ற குறித்த நபர், நீண்ட நேரமாக வீடு திரும்பாததை அடுத்து, கிராம மக்கள் அவரைத் தேடியுள்ளனர். இதன்போது, உளுக்குளம் குளத்தில் அவர் சடலமாக மிதந்துள்ளார்.
6 minute ago
21 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
26 minute ago