Editorial / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, முல்லைத்தீவு நகரில் நாளை (05) காலை 9 மணிக்கு பாரிய கவனயீர்ப்புப் பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக, வன்னிக்குறோஸ் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதன்போது, குறித்தப் பேரணி முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தைச் சென்றடைந்து, அங்கு மாவட்டச் செயலாளரிடம் மகஜரொன்றைக் கையளிக்கவுள்ளதாக, அவ்வொன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026