2025 ஜூன் 07, சனிக்கிழமை

முள்ளிவாய்க்காலில், காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு

Editorial   / 2018 பெப்ரவரி 22 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

முள்ளிவாய்க்கால் கோட்டாபய கடற்படை முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணியை, அளவீடு செய்வதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, காணி உரிமையாளர்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள் இணைந்து கடற்படை முகாமுக்கு முன்பாக இன்று (22) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .