Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு - மல்லாவி தேறாங்கண்டல் பகுதியில் நேற்று (04) மாலை யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளhர்.
ஒட்டுசுட்டான் - மாவடிப் பகுதியை சேர்ந்த சி.லோகேஸ்வரன் என்பவரே, இவ்வாறு யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
தேறாங்கண்டல் பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்குச் சென்று வீடு திரும்பிய போது, வரும் வழியில் நின்ற யானை அவரை தாக்கியுள்ளது.
இதில் படுகாயமடைந்த நபர், மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025