2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வாணி விழா

Kogilavani   / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளில் வாணி விழா, நேற்ற வெகு சிறப்பாக இடம்பெற்றது. இதற்கமைவாக, முல்லைத்தீவு தண்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அதிபர் வி.பன்னீர்ச்செல்வன் தலைமையில் வாணி விழா நடைபெற்றது. இதன்போது ஏடு தொடக்குதலை பாடசாலையின் முதல்வர் ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில்,  வலயக் கல்விப் பணிப்பாளர் மாலினி வெலின்ரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .