2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

வடக்கு சுகாதார தொண்டர்கள் வவுனியாவில் போராட்டம்

Kogilavani   / 2017 மே 05 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, வடக்கில் கடந்த 15 வருடங்களுக்கு  சுகாதார தொண்டர்களாக பணியாற்றிவரும் பணியாளர்கள்;, நேற்று கவனயீரப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு ஆதரவுத் தெரிவித்து வவுனுpயா மாவட்ட   சுகாதார தொண்டர்களும், நேற்று மதியம் ஒரு மணியளவில் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .