Princiya Dixci / 2021 மார்ச் 16 , பி.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா மாவட்டத்தில், கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம் 10 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன என, மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள தகவல்கள் தெரிவிகின்றன.
இதற்கமைய, செட்டிகுளத்தில் 4 காட்டு யானைகளும் நெடுங்கேணியில் 3 காட்டு யானைகளும் வவுனியாவில் 3 காட்டு யானைகளும் உயிரிழந்துள்ளன.
தற்போது வவுனியா மாவட்டத்தில், காடழிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025