Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு மாவட்டத்தில், நெல்லுக்கான நியாய விலை கிடைக்காததன் காரணமாக, தனியார் வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதாக, முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, ஒரு மூடை வெள்ளை நெல் - 2,500 ரூபாய்க்கும் ஒரு மூடை சம்பா நெல் - 2,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் இதன் காரணமாக, விவசாய முயற்சிகள் படுதோல்வி அடைந்துள்ளதாகவும், விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்தின் நெல் சந்தைப்படுத்தும் சபை, விவசாயிகளின் நெல்லைக் கொள்வனவு செய்வதில்லையெனவும், அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
6 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
20 minute ago