2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’வீதியை புனரமைப்பதற்கு 1,300 மில்லியன் தேவை’

Niroshini   / 2021 ஜூலை 25 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பூநகரி - கௌதாரிமுனை வீதியை  புனரமைப்பதற்கு சுமார் 1,300 மில்லியன் ரூபாய் நிதி தேவை என, வீதி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, திணைக்களத்துக்குச் சொந்தமான மிக நீண்ட வீதிகளாக காணப்படுகின்ற 16 கிலோமீற்றர் நீளமான பேய்ப்பாறைபிட்டி - கல்லாறு வீதி, 13 கிலோமீற்றர் நீளமான கௌதாரிமுனை - பூநகரி வீதி என்பன் புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுவதாகவும், மேற்படி திணைக்களம் தெரிவித்துள்ளது

ஆகவே, குறித்த கௌதாரிமுனை – பூனகரி  வீதியை புனரமைப்பதற்கு, 1300 மில்லியன் ரூபய்க்கு மேற்பட்ட மேற்பட்ட நிதி தேவையான திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .