2025 மே 05, திங்கட்கிழமை

வெடிமருந்துகளுடன் இருவர் கைது

Niroshini   / 2021 மே 17 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வண்ணாங்கேணி பகுதியில், இன்று (17) அதிகாலை, இரண்டு கிலோகிராம் வெடிமருந்துகளுடன், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடைப்படையில், இவ்விருவரும் வெடிமருந்துகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X