A.P.Mathan / 2012 மார்ச் 30 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராகுல் ட்ராவிட்டின் ஓய்வினை அடுத்து இந்தியக் கிரிக்கெட் சபை நடத்திய ராகுல் ட்ராவிட்டிற்கான பாராட்டு விழாவில் கலந்துகொள்ள முடியாது போனமை குறித்து வருத்தமடைவதாக இந்திய அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். ராகுல் ட்ராவிட்டிற்காக இந்தியக் கிரிக்கெட் சபை நடத்திய பாராட்டு விழாவில் கலந்துகொள்ளாதவர்களில் சச்சின் முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.16 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
23 minute ago