A.P.Mathan / 2012 ஜூன் 23 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பொட் ஃபிக்சிங் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு இங்கிலாந்தில் சிறை வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் சல்மான் பட் பாகிஸ்தானுக்குத் திரும்பியுள்ளார். அவரது தண்டனைக்காலம் நிறைவடைய முன்னரே அவர் விடுவிக்கப்பட்டதை அடுத்தே அவர் நாடு திரும்பியுள்ளார்.14 minute ago
21 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
1 hours ago
2 hours ago