A.P.Mathan / 2012 ஜூலை 25 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவர் சுரேஷ் கல்மாடி - ஆரம்பிக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதை டெல்லி உயர் நீதிமன்றம் தடை செய்துள்ளது. ஏற்கனவே அவருக்கு இன்னொரு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையிலேயே தற்போது அவ்வுத்தரவுக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.20 minute ago
27 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
27 minute ago
2 hours ago
2 hours ago