Editorial / 2025 ஒக்டோபர் 05 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

19 வயதில் 46 மொழிகளை சரளமாக பேசி,400 மொழிகளில் வாசிக்கவும், எழுதவும், தட்டச்சு செய்யும் திறன்கொண்ட மஹ்மூத் அக்ரம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
சென்னையைச் சேர்ந்த 19 வயது மஹ்மூத் அக்ரம் எழுத, வாசிக்க தட்டச்சு செய்யும் அபூர்வ திறமையால் வியக்கவைத்துள்ளார்.
4 வயதிலேயே மொழிகளை படிக்கத் தொடங்கிய இவர், 8 வயதில் இளம் பன்மொழி தட்டச்சுக்காரர், என்ற முதலாவது சாதனையை படைத்தார்.
2 hours ago
2 hours ago
04 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
04 Dec 2025