Gavitha / 2014 நவம்பர் 19 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆண்கள் அணியும் அனைத்து ஆடைகளையும் பெண்கள் அணிந்து கொண்டால், ஆண்களுக்கென்று ஓர் ஆடையும் இருக்காது என்று ஆண்கள் அடிக்கடி புலம்புவதை கேட்டிருப்பீர்கள். இதனால் தான் என்னவோ, பெண்களின் ஆடைகளை நாங்களும்தான் அணிந்துப் பார்ப்போமே என்று நினைத்த ஆணொருவர், பெண்களின் மார்புகச்சையொன்றை அணிந்துகொண்டு, வங்கியொன்றிலுள்ள தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரத்தில் பணம் பெறும் வாடிக்கையாளர்களை அச்சுறுத்தியுமுள்ளார். 2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago