R.Tharaniya / 2025 ஒக்டோபர் 15 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூனகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கேரதீவு பகுதியில் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட கேரளாகஞ்சா 48 கிலோ 400 கிராம் கஞ்சாவுடன் வவுனியாவை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் சிறப்பு அதிரடி படையதற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக வீதி சோதனையின் புதன்கிழமை (15) அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் பூநகரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் இச்சம்
33 minute ago
47 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
47 minute ago
1 hours ago
1 hours ago