2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

இறந்த நிலையில் யானை மீட்பு

Janu   / 2026 ஜனவரி 21 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, கல்மடுக்குளத்தின் கீழ் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நெத்தலியாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

பெரும்போக நெற்செய்கை பாதுகாக்கும் நோக்குடன் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்குண்டு குறித்த யானை உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பூ.லின்ரன்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X