Janu / 2026 ஜனவரி 22 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமராட்சி, கிழக்கு ஆழியவளை பகுதியில் இருந்து யுத்த காலத்தில் பயன்படுத்தியதாகக் கருதப்படும் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் உள்ள புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அப் பகுதியில் உள்ள பனங்கூடலிற்குள் காணப்பட்ட குறித்த கைக்குண்டை மருதங்கேணி பொலிஸார், நீதிமன்ற உத்தரவைப் பெற்று விசேட அதிரடிப்படையின் உதவியுடன் வியாழக்கிழமை (22) அன்று மீட்டுள்ளனர்.
எஸ். தில்லைநாதன்
52 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago