2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மர நடுகை

Janu   / 2023 மே 30 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச சூழல் பாதுகாப்பு தினத்தை  முன்னிட்டு 'மரம் நடுவோம் மழை பெறுவோம்' எனும் கருப்பொருளில் கறிராஸ் வாழ்வுதயம் நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவினால்   திங்கட்கிழமை (29) காலை 9.30 மணி தொடக்கம் 11.30 மணி வரை பன்னவெட்டுவான் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கும்,ஊழியர்களுக்கும் விழிப்புணர்வும் மர நடுகையும் இடம்பெற்றது.

லம்பர்ட் ரொஸரியன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X