2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

தீடிரென மயங்கி விழுந்தவர் மரணம்

Janu   / 2024 ஏப்ரல் 04 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் பிரதேசத்தில் நீண்ட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ள ஊடகவியலாளர்  ஒருவர்  தீடிரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் புதன்கிழமை (03)  இடம்பெற்றுள்ளது  .

 சங்கானை பகுதியை சேர்ந்த 29 வயதுடைய  நடேசு ஜெயபானுஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .  

 மகன் உயிரிழந்து விட்டார் என்பதை அறிந்ததும், உயிரிழந்தவரின்  தாயாரும்  தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் வீட்டில் இருந்தவர்களால் காப்பாற்றப்பட்டு , சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . 

மேலும்  குறித்த  இளைஞன் , யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு இயங்கும் ஊடக நிறுவனம் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் , ஊடகவியலாளராகவும் கடமையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.றொசாந்த் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X