2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

யாழில் பெண்ணின் சடலம் மீட்பு

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 12 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - தொண்டைமானாறு கடல் நீரேரி யிலிருந்து பெண் ஒருவரின் சடலம் செவ்வாய்க்கிழமை (12) அன்று இனங்காணப்பட்டுள்ளது. 

மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வந்த மீனவர்கள் கடலில் சடலம் ஒன்று மிதந்து இருப்பதைக் கண்டு அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கியிருந்தனர்.  

உயிரிழந்தவர் பற்றிய விபரங்கள் இனந்தெரியப்படாத நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அச்சுவேலி பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .