Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 09 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அம்பாறை, அட்டாளைச்சேனையில் 7ஆம், 8ஆம், 9ஆம் பிரதேச பிரிவுகளில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை மின்சார சபையினரும் பொலிஸாரும் இணைந்து இன்று வியாழக்கிழமை காலை 6 மணியளவில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
37 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago
2 hours ago