Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 13 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
அம்பாறை மாவட்டத்தின் அதிகமான குளங்களிலும் ஆறுகளிலும் நீர்களைகளான ஐக்கோணியா, பிஸ்ரியா , நீரப்பன் ஆகிய களைகளின் பெருக்கம் காரணமாக நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களும் விவசாயிகளும் பலவிதமான கஷ்டங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
தமது மீன்பிடி வள்ளங்களை நீரில் செலுத்த முடியாமல் இருப்பதுடன் தமது வலைகளும் இவற்றில் சிக்குண்டு சேதமடைவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

31 minute ago
44 minute ago
59 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
44 minute ago
59 minute ago
3 hours ago