Super User / 2011 பெப்ரவரி 22 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(அப்துல் அஸீஸ்)
நாடு முழுவதிலுமுள்ள பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான ஈ -ஊடக பயிற்சி நெறியின் இரண்டாவது அமர்வை அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
அம்பாறை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான இப்பயிற்சி நெறி இலங்கை திறந்த பல்கலைக்கழக அம்பாறை கற்கை நிலையத்தில் இடம்பெற்றது.
இந்த பயிற்சி பட்டறையில் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 20 ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.
.jpg)
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago