Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜனவரி 30 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வசந்த சந்திரபால
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, வலத்தாபிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று வியாழக்கிழமை இரவு தீ பரவியதால், 42 வயதான தந்தையும் அவரது 2 வயது மகனும் தீயில் கருகி மரணமடைந்துள்ளனர்.
இதன்போது, எரிகாயங்களுக்குள்ளான 4 வயதுச் சிறுமி ஒருவர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அம்பாறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025