Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஓகஸ்ட் 01 , மு.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
கல்முனை, காரைதீவு பிரதான வீதியின் மாளிகைக்காடு பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இருவரை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக கல்முனை பொலிஸார் வெள்ளிக்கிழம (31) தெரிவித்தனர்.
கல்முனையிலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த மேற்படி இருவரும், ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை கல்முனை மோட்டார் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .