2025 ஜூலை 03, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (14.11.2011)

A.P.Mathan   / 2011 நவம்பர் 13 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (14.11.2011)

இன்று கர வருடம் ஐப்பசி மாதம் 28ஆம் நாள் (14.11.2011) திங்கட்கிழமை. அமிர்த மேல் சித்தயோகமும் திரிதியை திதியும் மிருகசீரிடம் நட்சத்திரம் மாலை 01.29 மணிவரை, பின்பு திருவாதிரை.
இராகு காலம் : காலை 07.30 முதல் 09.00 மணிவரை
எமகண்டம் : காலை 10.30 முதல் 12.00 மணிவரை, இரவு 03.00 முதல் 04.30 மணிவரை.
தேய்பிறை சுபமுகூர்த்த தினம்
நல்ல நேரம் : காலை 06.15 முதல் 07.15 மணிவரை, மாலை 04.45 முதல் 05.45 மணிவரை



மேடம்
புதிய வேலை பணிகளை மேற்கொள்ளல், சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், உடல் ஆரோக்கியம் பாதிப்படைதல்.
அஸ்வினி: நலன் பாதிப்பு
பரணி: ஆசீர்வாதம்
கிருத்திகை 1ஆம் பாதம்: வாய்ப்பு



இடபம்
எதிர்பார்த்த பணவரவுகள் தாமதத்தை ஏற்படுத்தும், புதிய சாதனைகளினால் முன்னேற்றம்,  பிறரின் உதவிகள் கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: சலுகை
ரோகிணி: புதிய நுட்பம்
மிருகசீரிடம் 1, 2: அனுகூலம்


மிதுனம்
விசித்திரமான பொருள் காணக்கிடைத்தல், தேவையற்ற பிரச்சினைகளை பேசுவதால் சங்கடம், இறைவழிபாடுகளில் அதிக அக்கறை செலுத்தவும்.
மிருகசீரிடம் 2, 3: ஆச்சரியம்
திருவாதிரை: புண்ணிய காரியம்
புனர்பூசம்: துக்கம்


கடகம்
குடும்பத்தில் சொந்தங்களின் வருகையினால் மகிழ்ச்சி, வியாபாரத்தில் நவீன வேலைகளை மேம்படுத்தல், நட்பு வட்டம் விரிவடைதல்.
புனர்பூசம்: இன்பம்
பூசம்: நட்பு
ஆயில்யம்: மேன்மை


சிம்மம்
பெரியார் அனுசரணை மகிழ்ச்சி தரும், புதிய முயற்சிகளினால் முன்னேற்றம், பகைவர்களுடன் கருத்து வேற்றுமைகள் ஏற்படும்.
மகம்: வாக்குவாதம்
பூரம்: நல்வழி
உத்திரம் 1ஆம் பாதம்: முன்னேற்றம்


கன்னி 
நிம்மதியான உறக்கம் மனதுக்கு உற்சாகம் தரும், தூய்மையான ஆடைகளை அணியலாம், புதிய காரியங்களை உடனுக்குடன் செயல்படுத்தல்.
உத்திரம் 2, 3, 4: சுபம்
அஸ்தம்: உற்சாகம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: நன்மை


துலாம்
ஆன்மீக தியானங்கள் பிரார்த்தனைகள் நன்மை தரும், பெண்களுடன் பொறுமையுடன் செயல்படவும், மனசஞ்சலங்கள் ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: வழிபாடு
சுவாதி: நாவடக்கம்
விசாகம் 1, 2, 3: குழப்பம்


விருட்சிகம்
நண்பர்களுடன் இணைந்து புதிய தொழில் தொடங்குதல், பொருள் சேர்க்கை ஏற்படும், குடும்பத்தில் உறவினர்களின் வருகை.
விசாகம் 4: சந்தோசம்
அனுசம்: உயர்வு
கேட்டை: வரவு


தனுசு
சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், முயற்சியுடன் செய்யும் காரியங்களில் வெற்றி, மேல் அதிகாரிகளுடன் சுமுகமாக செயல்படவும்.
மூலம்: விடாமுயற்ச்சி
பூராடம்: ஆசீர்வாதம்
உத்திராடம் 1ஆம் பாதம்: நிதானம்


மகரம்
அரசாங்க உத்தியோகத்தரின் அனுசரணை கிடைக்கும், குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும், தனதான்ய விருத்தி.
உத்திராடம் 2, 3, 4: குடும்ப மகிழ்ச்சி
திருவோணம்: உதவி
அவிட்டம் 1, 2: அதிர்ஷ்டம்


கும்பம்
ஒவ்வாத உணவினால் நலன் பாதிப்படைதல், தேவையற்ற பிரச்சினைகளை பேசுவதால் துன்பம், நல்ல காரியங்களில் ஈடுபாடு செலுத்தவும்.
அவிட்டம் 3, 4: ஆன்மீக சிந்தனை
சதயம்: ஆரோக்கியம்
பூரட்டாதி 1, 2, 3: கஷ்டம்


மீனம்
நெருங்கிய நண்பர்களின் உதவிகள் கிடைக்கும், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும், மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
பூரட்டாதி 4: ஆதாயம்
உத்திரட்டாதி: நன்மை
ரேவதி: சந்தோசம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .