Super User / 2010 ஜூலை 08 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த செவ்வாயன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் சிவிலியன்கள் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதல்களில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல ஊர்களில் ஊரடங்கு உத்தரவு அமுலாக்கப்பட்டு வருகிறது.
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago