Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 19 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவின் செச்னிய பிராந்திய நாடாளுமன்றத்தில் ஆயுததாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் சுமார் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொல்லப்பட்டவர்களில் மூன்று ஆயுததாரிகளும் அடங்குகின்றனர்.
மேற்படி தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் முடிவடைந்துள்ளதுடன், தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் செச்னிய ஜனாதிபதி ரம்ஸான் காடியோரோவ் தெரிவித்ததாக ரஷ்ய ஊடகம் தெரிவித்தது.
2 hours ago
9 hours ago
27 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
27 Oct 2025