2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மாவட்ட மட்ட மரதன் ஓட்டப்போட்டி

Kogilavani   / 2013 பெப்ரவரி 11 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கிரிசன்

யாழ்.மாவட்ட மெய்வன்மைச்சங்கத்தினால் நடத்தப்படும் மாவட்ட மட்டத்தில் மரதன் ஓட்டப்போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

19 வயதுக்கு உட்டபட்டவர்கள், 19 வயதுக்கு மேற்பட்டவாகள் என இரண்டு பிரிவாக இந்தப் போட்டி இடம்பெறவுள்ளதாக யாழ்.மாவட்ட மெய்வனமைச் சங்கத்தின் தலைவர் ஆர்.ரமணன் அறிவித்துள்ளார்.

குறிப்பிட்ட போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கான விண்ணப்பபப் படிவங்களை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள றிக்கோ விடுதியில பெற்றுக்கொள்;ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் ஆண்கள் என இருபாலாருக்குமான போட்டியாக இப்போட்டி நடைபெறவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .