Editorial / 2019 மார்ச் 15 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நடராஜன் ஹரன்
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் வெளியீடான சிவ வழிபாட்டு மலர் மற்றும் மாசி மாத மகத்துவம் மகா சிவராத்திரியும் எனு ம் கையடு பனங்காடு பாசுப தேஷ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று (04) இந்து மாமன்றத்தின் தலைவர் கனகரத்தினம் தலைமையில் ஆலய பிரதம குரு மூர்த்தீஸ்வர குருக்களிற்கு வழங்கி ஆரம்பித்து வைப்பதையும், மூத்த ஊடகவியலாளர் நடராஜன் அவர்களினால் சிவபுராணம் மலர் வழங்கப்படுவதையும் கலந்துகொண்ட பக்தர்களில் ஒரு பகுதியினரையும் படத்தில் காணலாம்.

15 minute ago
19 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
1 hours ago