2025 ஜூலை 10, வியாழக்கிழமை

28 இந்திய மீனவர்கள் கைது

Gavitha   / 2016 மார்ச் 13 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட என்ற குற்றச்சாட்டின் பேரில், 28 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை, பாம்பன் மற்றும் தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த மீனவர்களே, இவ்வாறு காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .