Super User / 2010 மே 28 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
3 hours ago
9 hours ago
xlntgson Saturday, 29 May 2010 10:14 PM
சிலகாலத்துக்கு முன்பு யுத்தம் முடிவடைந்ததுமே கலைஞர் கருணாநிதி தன்னால் வரமுடியாதிருக்கிறது என்று கவலைப்பட்டு தனது மகளை அனுப்பிவைத்தார், குழுவாக! அவர்கள் இங்கு வந்திருந்தபோது யார் கருப்பு கொடி காட்டினார்கள்? அவர்களை எதிர்க்கும் ஜாதிகஹெலஉறுமயவின் உறுப்பினர்கள் கூட மிக நாகரிகமாக வரவேற்று உபசரித்தனர். அதுபோல் தமிழகத்திலும் நடந்து கொண்டால் நல்லது. நடந்த விடயங்களுக்கெல்லாம் ஒரு தனிமனிதர் பொறுப்பாக மாட்டார், முன்னாள் சபாநாயகரையும் கூட செருப்புவீசியதாக, கூட்டத்தில் யாரோ அதை செய்துவிட்டதாக பொலீஸ் கூறியது!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago