Super User / 2010 ஜூன் 09 , பி.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
 உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் இலங்கையைச்சேர்ந்த பேராசிரியர் கா.சிவத்தம்பியின் வாழ்த்துரையும் இடம்பெறவுள்ளது.
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் இலங்கையைச்சேர்ந்த பேராசிரியர் கா.சிவத்தம்பியின் வாழ்த்துரையும் இடம்பெறவுள்ளது.45 minute ago
47 minute ago
51 minute ago
2 hours ago
Ram Thursday, 10 June 2010 03:06 PM
பேராசிரியர் வாழ்கையில் மன்னிக்க முடியாத தவறை செய்ய முடிவு எடுத்துள்ளார்.
Reply : 0 0
naan Thursday, 10 June 2010 11:14 PM
சிவத்தம்பி தான் ஒரு புகழ் விரும்பி என்பதையும் ,இன ஒற்றுமையை ,மானத்தை கடுகளவும் பொருட்படுத்தவில்லை என்பதையும் , தொண்ணூறு, தொண்ணூற்ரொன்றளவில் தேசியதமிழ் கலாச்சார அமைப்புடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் காழ்ப்புணர்ச்சி கணக்கை தீர்க்க இந்த சந்தர்பத்தை பயன்படுத்துகிறார் என நினைக்கிறேன் ,வயசாகி விட்டதால் குழந்தை தனம் அவரை சூழ்ந்துவிட்டது, அவர் செம்மொழி காக்க தமிழ் நாட்டுக்குப்போவதே ஈழ தமிழனுக்கு இழுக்கு.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
47 minute ago
51 minute ago
2 hours ago